மனதிக்கு ஆறுதல் தரக்கூடிய காதல் கவிதைகளும் ,, நண்பர்கள் கவிதைகளும் ,, இங்கே இங்கே பிரசுரிக்க பட்டுள்ளது
நீ நடப்பது என்னவோ நிலத்தில் தான் ஆனால் அதிர்வுகளை என் இதயத்தில் உணருகிறேன். காத்திருத்தல் சுகம் அதுவும் உனக்காய் காத்திருத்தல் தவம். என் இதயத்தில் உன் பெயர் எழுதி என் உதட்டில் கையொப்பம் இட்டவன் உனக்காய் அழுது என் கண்கள் வறட்சி கொண்டது உன் நினைவுகள் தடுக்கி விழுந்தே நான் காயம் கொள்கிறேன் மருந்தாய் வா விடை சொல்ல வா
நிலா தேய்வதால் வானம் வருத்தப்படுவதில்லை...
பூக்கள் உதிர்வதால் செடிகள் புலம்புவதுமில்லை...
மழையில் நனைவதால் மரங்கள் குடை பிடிப்பதுவுமில்லை...
மதங்கள் வேறுபடுவதால் மனிதம் மாறுவதுமில்லை...
நம்பிக்கை தொடர்வதால் தோல்வி வெற்றியின் வேரறுப்பதுமில்லை..
அதே போல் உன் மௌனத்தை கலைப்பதால் உன் உயிர் உன்னை விட்டு பிரிவதும் இல்லை ...
கலைத்து விடு பெண்ணே உன் மௌனத்தை
உயிருள்ள்ள ரோஜா பூவே உனக்காக பிறந்தவன் நான் நீ என்னை விட்டு போனால் என் இதயம் தாங்காது
என் இதயம் என்ற தோட்டத்தில் பாசம் என்னும் பூக்களை வளர்த்தேன்.,,அந்த பூக்கள் கூட வாடிப்போகும் நீ என்னை விட்டு போனால் ...
நான் ஒரு ஏழை என்பதக்காக என்னை விட்டு பிரிந்து செல்கிறாய் பெண்ணே என் இதயம் ஏழை அல்ல என்பதை நீ மறந்து விட்டாய் ,,, பெண்ணே உன்னை நினைத்து உருகுவது என் இதயம் மட்டுமல்ல என் உயிரும்தான் ....
உன் நினைவுகள் என் நெஞ்சினில் புதைந்ததினால் தீயால் என் நெஞ்சை சுடுகின்றேன் ....உன் உருவம் என் கண்களில் பதிந்ததினால் கண்ணீர் விட்டு அளிக்கின்றேன்.....பெண்ணே உன் தாய் தந்தைக்காக என்னை விட்டு பிரிந்து விட்டாய் ..... என் காதலை பழைய காகிதம் போல் தூக்கி எரிந்திட முடிந்தது .. ஆனால் என்னால் முடியவில்லை உன்னை மறக்கவும் உன்னைவெறுக்கவும் ..... இப்போதெல்லாம் எனக்கே என்னை பிடிக்கக வில்லை
உலகமெங்கும் காதல் இல்லாத இடமும் இல்லை அது நுழையாத மனமும் இல்லை ...சிலறது காதல் பேசும் காதல் ,, சிலறது காதல் மௌன காதல் ,, சிலறது காதல் சேர்த்திடும் காதல் ,, சிலறது காதல் பிரிந்திடும் காதல் ,,,சூழ்நிலை தடுத்தால் ஒரு தலை காதல் ,,,யோகம் இருந்தால் சிலறது காதல் இருதலை காதல் ஆகிவிடும்...,சொல்லாத காதல் செல்லாத காசாய் ஆக முன்பே உன் காதலை சொல்லிவிடு
நான் மட்டுமே வந்து வந்து போன சில நினைவுகள்.....!
மனம் விட்டு பேசிய சில வார்த்தைகள் வாய்விட்டு சிரித்த சில நேரங்கள்
உதட்டளவு உறவினை உதறித் தள்ளிவிட்டு உள்ள்த்தளவில் உறவினை வளர்த்து உயிர் வாழ்வோமெனச் சொன்ன உன் நினைவுகளால்.....!
மறக்க முடியாத உறவுகளைச் சுமந்து ஊனமாய் போன உடம்புடன் நான் மட்டும் நித்திரை இல்லாத நினைவுகளோடு..... இன்னும்
மனம் விட்டு பேசிய சில வார்த்தைகள் வாய்விட்டு சிரித்த சில நேரங்கள்
உதட்டளவு உறவினை உதறித் தள்ளிவிட்டு உள்ள்த்தளவில் உறவினை வளர்த்து உயிர் வாழ்வோமெனச் சொன்ன உன் நினைவுகளால்.....!
மறக்க முடியாத உறவுகளைச் சுமந்து ஊனமாய் போன உடம்புடன் நான் மட்டும் நித்திரை இல்லாத நினைவுகளோடு..... இன்னும்
எங்கே என் தேவதை? உன்னை தேடி கலைத்து விட்டேன்
தண்ணிர் குடிக்க சென்றால் நீராக என்னுள் செல்கிறாய்
உறங்க நினைத்தாள் கனவாக என்னுடன் நிலைக்கிறாய்
உன்னை பற்றி கவி எழுத நினைத்தாள் வார்த்தையாக விழுகிறாய்
வெளிச்சம் தேடினால் ஒளியாக மிளிர்கிறாய்
நான் எங்கு சென்றாலும் என்னுடன் நி இருக்கும் போது உன்னை ஏன் தேட வேண்டும்
உன் நினைவோடு உன் வருகை வரை காத்திருப்பேன் என்றும் உன் நினைவாக நான்!!!
தண்ணிர் குடிக்க சென்றால் நீராக என்னுள் செல்கிறாய்
உறங்க நினைத்தாள் கனவாக என்னுடன் நிலைக்கிறாய்
உன்னை பற்றி கவி எழுத நினைத்தாள் வார்த்தையாக விழுகிறாய்
வெளிச்சம் தேடினால் ஒளியாக மிளிர்கிறாய்
நான் எங்கு சென்றாலும் என்னுடன் நி இருக்கும் போது உன்னை ஏன் தேட வேண்டும்
உன் நினைவோடு உன் வருகை வரை காத்திருப்பேன் என்றும் உன் நினைவாக நான்!!!
நட்புக்கு முடிவில்லை
மாதத்திற்கு இறுதி நாள் உண்டு ,, ஆண்டுக்கு இறுதி நாள் உண்டு ,, காதலுக்கும் திருமணம் இறுதி நாள் தான் ,,
முடிவே இல்லாத இறுதியே இல்லாத ஒரே ஒரு உறவு அதுதான் நம் அன்பான நற்புதான் ..
முடிவே இல்லாத இறுதியே இல்லாத ஒரே ஒரு உறவு அதுதான் நம் அன்பான நற்புதான் ..
நட்பு
காதலி கொடுத்த பூ வாடிப்போனது நண்பி கொடுத்த பூ வாடவில்லை அதுதான் நட்பு * காயப்படுத்திய கரம் நட்பென்றாலும் அதே கரத்தையே தேடும் குணப்படுத்த நட்பு
நற்பு .......................
நீ உன்னை நேசிக்கும் அளவிற்கு உன் நண்பனையும் நேசி காரணம் உன் இதயத்துக்கும் உன் நண்பனுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு ,,, இரண்டுமே உனக்காக துடிக்கும் ...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)