*உயிருள்ள ரோஜா பூவே உனக்காக வாழ்வேன் நானே என்னை விட்டு போகாதே எந்தன் நெஞ்கம் தாங்காதே கண்மணி என் கண்மணி பைங்கிளி என் பைங்கிளி ....... *நானும் ஓர் ஏழையம்மா ஏழையல்ல என் இதயம் ..ஆளை ஆனா நானும் கூட கோலை ஆனேனே .... *உருகுதம்மா

To My Friends...

ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து போவதெல்லாம் என்ன வாழ்கை? உன்னோடு ஒரு நொடி உன் காதலனாக வாழ்ந்து போவதே என் வாழ்கையின் பெரிய லச்சியம்...

பெண்ணே...!இதயத்தில் இரக்கமேஇல்லாதவர்களை நினைத்து அழுதுஉன் கண்ணீரை கல்மனம்படைத்தவர்களுக்குகாணிக்கை ஆக்காதே..... ...

என் இதயம் உன்னில் துடிக்க மறந்தால் என் துடிப்பை நானே தடுத்துவிடுவேன்...என் உயிர் உன்னை தேட மறந்தால் நான் சுவசிப்பதையே நிறுத்திவிடுவேன்