நான் மட்டுமே வந்து வந்து போன சில நினைவுகள்.....!
மனம் விட்டு பேசிய சில வார்த்தைகள் வாய்விட்டு சிரித்த சில நேரங்கள்
உதட்டளவு உறவினை உதறித் தள்ளிவிட்டு உள்ள்த்தளவில் உறவினை வளர்த்து உயிர் வாழ்வோமெனச் சொன்ன உன் நினைவுகளால்.....!
மறக்க முடியாத உறவுகளைச் சுமந்து ஊனமாய் போன உடம்புடன் நான் மட்டும் நித்திரை இல்லாத நினைவுகளோடு..... இன்னும்
மனதிக்கு ஆறுதல் தரக்கூடிய காதல் கவிதைகளும் ,, நண்பர்கள் கவிதைகளும் ,, இங்கே இங்கே பிரசுரிக்க பட்டுள்ளது
எங்கே என் தேவதை? உன்னை தேடி கலைத்து விட்டேன்
தண்ணிர் குடிக்க சென்றால் நீராக என்னுள் செல்கிறாய்
உறங்க நினைத்தாள் கனவாக என்னுடன் நிலைக்கிறாய்
உன்னை பற்றி கவி எழுத நினைத்தாள் வார்த்தையாக விழுகிறாய்
வெளிச்சம் தேடினால் ஒளியாக மிளிர்கிறாய்
நான் எங்கு சென்றாலும் என்னுடன் நி இருக்கும் போது உன்னை ஏன் தேட வேண்டும்
உன் நினைவோடு உன் வருகை வரை காத்திருப்பேன் என்றும் உன் நினைவாக நான்!!!
தண்ணிர் குடிக்க சென்றால் நீராக என்னுள் செல்கிறாய்
உறங்க நினைத்தாள் கனவாக என்னுடன் நிலைக்கிறாய்
உன்னை பற்றி கவி எழுத நினைத்தாள் வார்த்தையாக விழுகிறாய்
வெளிச்சம் தேடினால் ஒளியாக மிளிர்கிறாய்
நான் எங்கு சென்றாலும் என்னுடன் நி இருக்கும் போது உன்னை ஏன் தேட வேண்டும்
உன் நினைவோடு உன் வருகை வரை காத்திருப்பேன் என்றும் உன் நினைவாக நான்!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)