உனக்காவே பிறந்த நான் இறைவனிடம் வரம் கேட்டால் உன்னோடு வாழ்ந்து உன்னில் இறந்துபோக வேண்டுமெனக் கேட்பேன்
காதல் நூலகத்தில் மௌனத்தின் அர்த்தத்தை அறிமுகப்படித்தியவள் நீ !
சிறகுகள் இல்லை என்றாலும் நீ என் தேவதை தான்,
செயற்க்கைகோளை போல உன்னை சுற்றியே என் கண்கள் படம் பிடிக்கின்றன,
உன்மௌன மொழிக்கு ஒரு நிமிடம் விடுமுறை கொடுத்து சொல்லிவிடு, உன்காதலை!
என் இதயமே நீ தான் உன் மூச்சு காற்றில் தான் தான் என் இதயமே துடிக்கிறது பெண்ணே
உன் புன்னகையில் பூத்த காதல்-ஒரு
கண்ணீர் துளியில் கலந்து பிரிந்தாலும். காற்றிருக்கும் வரை-என் காதல் காத்திருக்கும்-என் இதயம்
நீ..!!! எனக்கு வேண்டும்.. நான் வேண்டும் வரம் இது ஒன்று தான்....
வானவில்லின் அழகு சிறிது நேரம் தான்
ஆனால் உந்தன் நினைவுகள் என் காலம் முழுவதும்..!
உன்னுடன் வாழ்வதற்கும் ,
உன் நினைவுகளுடன் வாழ்வதற்கும்,
ஒரு-சிறு வித்தியாசம் தான்...,
உன்னுடன் வாழ்வது --"வரம்"
உன் நினைவுகளுடன் வாழ்வது--"தவம்
நீ பிறக்காமல் இருந்திருந்தால்
நான் உன்னை நினைக்காமல் இருந்திருப்பேன்
நீ பிறந்து விட்டதால் நான் இறந்து கொண்டிருக்கிறேன்
உன் சிரிப்பை பார்த்தேன், என் சிந்தனைகளில் கலந்தாய்..
உன் கண்ணை பார்த்தேன் என் கனவில் கலந்தாய். . எப்படி என்னுள் கலந்து இருக்க
உன்னை பிரிந்த நாட்கள் மட்டும் எனை கலங்க செய்தாய்.