இறக்கப் பிறந்த இதயம் ஏனோ துடிக்கத் துடிக்கின்றது
உன்னைக் காணும் பொழுதுகளில்
உயிர்க்கத் துடிக்கும் இதயம் ஏனோ துடிக்க மறுக்கின்றது உன்னைக் காணாத பொழுதுகளில்

காதல் என்பது மனிதர்களுக்கிடையே ஏற்படும் 
பாலியல் ஈர்ப்பு, அன்பு, அக்கறை கலந்து ஒர் உணர்வு, சேர்ந்து வாழவேண்டும் என்ற ஆசை