பாதையை மாற்றினாய்!
உன்னுடன் தான் நான் இருக்கின்றேன், என்பதை மறந்து.
உன்னிடம் பேச வந்தேன் மறுத்துவிட்டாய்,
உன் நினைவுதான் என்னை பேச வைக்கிறது, என்பதை மறந்து.
மனதிக்கு ஆறுதல் தரக்கூடிய காதல் கவிதைகளும் ,, நண்பர்கள் கவிதைகளும் ,, இங்கே இங்கே பிரசுரிக்க பட்டுள்ளது