உயிரான என் கண்மணியே உனக்காக பிறந்தவன் நானே நீ என்னைவிட்டு போனால் உனக்காக இறந்திடுவேன் தானே
நட்பு கண்ட இடங்களில் மலரும் காட்டு மலரல்ல...
பாசத்தைக் காட்டும் போது மலரும் தோட்டத்து மலர்...
ஒவ்வொரு நாளும் மலரும் பூ ... என்றென்றும் உதிராத பூ ...
நம் நட்பு ... அது தான் நம் வாழ்வின் சிறப்பு ..
மாதத்திற்கு இறுதி நாள் உண்டு ,, ஆண்டுக்கு இறுதி நாள் உண்டு ,, காதலுக்கும் திருமணம் இறுதி நாள் தான் ,,
முடிவே இல்லாத இறுதியே இல்லாத ஒரே ஒரு உறவு அதுதான் நம் அன்பான நற்புதான் ..
காதலி கொடுத்த பூ வாடிப்போனது நண்பி கொடுத்த பூ வாடவில்லை அதுதான் நட்பு * காயப்படுத்திய கரம் நட்பென்றாலும் அதே கரத்தையே தேடும் குணப்படுத்த நட்பு
நீ உன்னை நேசிக்கும் அளவிற்கு உன் நண்பனையும் நேசி காரணம் உன் இதயத்துக்கும் உன் நண்பனுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு ,,, இரண்டுமே உனக்காக துடிக்கும் ...
வந்தேன் உன்னை பார்க்க ஆவலுடன் ,, கன்டென் உன்னை இன்னொருவனுடன் ,, வடியுதடி என் கண்களில் கண்ணீர் அல்ல இறத்தம்
நீ பார்க்கும் பொழுது புன்னகை செய்யும் உடதுகளை விட நீ பார்க்காமல் இருக்கும் பொழுது கண்ணீர் சிந்தும் கண்களை நீ நேசித்து பார் உண்மையான அன்பு கிடைக்கும்
மலர்கள் ஒரு நாளக்கி ஒரு முறைதான் பூக்கிறது ,, ஆனால் நீயோ என் இதயத்தில் நொடிக்கு நொடி பூக்கிராயே இந்த நிலை தொடர்ந்தாள் என் மனதெல்லாம் உன் வாசம் மட்டும் தான் வீசும்
பூமியை சுற்றி காற்றுமண்டலம் இருப்பதற்கு புவியின் ஈர்ப்பு தான் காரணம்.. என்னை சுற்றி காதல் இருப்பதற்கு நீயன்றி வேறு யார் காரணம்.... பூமிக்கு ஈர்ப்பு அது சுற்றுவதால்.... எனக்கு உயிர் உன் காதல் என்னை சுழற்றுவதால்
என் உயிரை தொலைத்து விட்டேன் தினமும் தேடிவிட்டேன் இன்னும் கிடைக்க வில்லை எங்கும் காணவில்லை எங்கு ஒளித்து வைத்தாய் தினமும் வலிக்குதடி
உனக்காவே பிறந்த நான் இறைவனிடம் வரம் கேட்டால் உன்னோடு வாழ்ந்து உன்னில் இறந்துபோக வேண்டுமெனக் கேட்பேன்
உனக்காவே பிறந்த நான் இறைவனிடம் வரம் கேட்டால் உன்னோடு வாழ்ந்து உன்னில் இறந்துபோக வேண்டுமெனக் கேட்பேன்