மனதிக்கு ஆறுதல் தரக்கூடிய காதல் கவிதைகளும் ,, நண்பர்கள் கவிதைகளும் ,, இங்கே
இங்கே பிரசுரிக்க பட்டுள்ளது
பூமியை சுற்றி காற்றுமண்டலம் இருப்பதற்கு புவியின் ஈர்ப்பு தான் காரணம்.. என்னை சுற்றி காதல் இருப்பதற்கு நீயன்றி வேறு யார் காரணம்.... பூமிக்கு ஈர்ப்பு அது சுற்றுவதால்.... எனக்கு உயிர் உன் காதல் என்னை சுழற்றுவதால்
1 கருத்து:
wow...awesome!!!
கருத்துரையிடுக