நிலா
தேய்வதால்
வானம் வருத்தப்படுவதில்லை...
பூக்கள்
உதிர்வதால் செடிகள்
புலம்புவதுமில்லை...
மழையில் நனைவதால்
மரங்கள் குடை
பிடிப்பதுவுமில்லை...
மதங்கள்
வேறுபடுவதால் மனிதம்
மாறுவதுமில்லை...
நம்பிக்கை தொடர்வதால்
தோல்வி வெற்றியின்
வேரறுப்பதுமில்லை..
உழைத்து வாழ்வதால்
வாழ்வில் வறுமை
வீசுவதுவுமில்லை..
1 கருத்து:
positive thought....carry on...
கருத்துரையிடுக