இருண்டுபோன
என் இதயத்துக்குள்
நிலவாக விழித்திருக்குதடி
மலையை விட்டு பிரியும் அருவி! 
கடலை விட்டு பிரியும் கரை! 
வானத்தை விட்டு பிரியும் மழை! 
உடலை விட்டு பிரியும் உயிர்! 
உன்னை விட்டு பிரியும் நான்! 
என்னை விட்டு பிரியும் நீ! 
நம் இருவரையும் விட்டு பிரிகிறது நம் உண்மையான காதல்

1 கருத்து:

Unknown சொன்னது…

unmayana kadhal....kadhalargal pirinthaalum...athu mattum piriyaathu...kalamellaam kadhal vaazhum!!!...love is great!