சந்தோஷமாக இருக்கும்போது நீ நேசிப்பவளை நினைப்பாய்...சோகமாக இருக்கும்போது உன்னை நேசிப்பவளை நினைப்பாய் ...... ஆனால் எனக்கோ சந்தோசமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும் 
"என்றும் உன் நினைவு " மட்டும் தான் .... காரணம்....நான் நேசிப்பவளும் நீ தான்.....என்னை நேசிப்பவளும் நீ மட்டும் தான்..

1 கருத்து:

Unknown சொன்னது…

excellent!!!...go ahead...