எத்தனையோ நிகழ்வுகள் உருவாக்கியிருக்கலாம் நம்மில் சச்சரவுகளை.. உன்மீது நான் கொண்ட நட்போ என்மீது நீ கொண்ட அன்போ.... எது தடுத்ததெனத் தெரியவில்லை. எதிர்பார்த்தேன் உன் இதழ்களில் சிறு புன்னகையொன்றை..... ஆனால், செவியில் விழுந்த வார்த்தைகளோ கல்லாகி உடைத்தெறிந்தது - "என் கண்ணாடி போன்ற மனதை..............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக