கண்ணை காப்பது இமைதானடி
காதலின் சுகம் இதயத்தின் வலிதானடி
நீ ஒரு முறை பார்த்தால் போதும்
என் ஆயுள் வரை அந்த சுகம் நீளும்
இறந்தாலும் மீண்டும் பிறப்பேன்
உன் காதலுக்காக மட்டும்
உன் காதலனாக மட்டும்

கருத்துகள் இல்லை: