உன்னை நீங்கி எந்நாளும் எந்தன் ஜீவன் வாழாது,,, உந்தன் அன்பில் வாழ்வதுக்கு ஜென்மன் ஒன்று போதாது ..நீ என்னை சேர்த்திடும் வரையில் இதயத்தில் சுவாசங்கள் இல்லை நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடமே இல்லை ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சுவர்க்கம் ஆகுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக