மனதிக்கு ஆறுதல் தரக்கூடிய காதல் கவிதைகளும் ,, நண்பர்கள் கவிதைகளும் ,, இங்கே
இங்கே பிரசுரிக்க பட்டுள்ளது
நிழலும் நிஜம் தான்...வெளிச்சம் உள்ள வரை... காதலும் நிஜம் தான்... நீ என்னை நினைக்கும் வரை... நீ இன்றி நிழலும் துணை இல்லை... மீண்டும் நீ என்னை தொடரும் வரை... கரைக்கு ஈரம் அலைகள் அடிக்கும் வரை... பெண்ணே உன் நினைவுகள்... என் இதயம் துடிக்கும் வரை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக