மனதிக்கு ஆறுதல் தரக்கூடிய காதல் கவிதைகளும் ,, நண்பர்கள் கவிதைகளும் ,, இங்கே
இங்கே பிரசுரிக்க பட்டுள்ளது
காலையிலும் மாலையிலும் கனவிலும் நீ தானடி ...உறவிலும் உறக்கத்திலும் உயிரே நீதானடி ....காதல் வேண்டுமா..? கவிதை வேண்டுமா ..?கவிதை தான் வேண்டும் எனக்கு காரணம் என் கவிதையே நீதானடீ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக