கண்களின் அனுமதி கேட்டா நான் உன்னைப் பார்த்தேன்?

இதயத்தின் அனுமதி கேட்டா நீ உள்ளே வந்தாய்?
நம் இருவரின் அனுமதி கேட்டா காதல் நம்முள் வந்தது?

இப்போது யார் அனுமதி கேட்டு என்னை நீ பிரிந்தாய்???

கருத்துகள் இல்லை: