மனதிக்கு ஆறுதல் தரக்கூடிய காதல் கவிதைகளும் ,, நண்பர்கள் கவிதைகளும் ,, இங்கே
இங்கே பிரசுரிக்க பட்டுள்ளது
கண்ணை காப்பது இமைதானடி
காதலின் சுகம் இதயத்தின் வலிதானடி
ஒரு முறை பார்த்தால் போதும்
ஆயுள் வரை சுகம் நீளும்
இறந்தாலும் மீண்டும் பிறப்பேன் உன் காதலனாக மட்டும்
உன் காதலுக்காக மட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக