உலகமெங்கும் காதல் இல்லாத இடமும் இல்லை அது நுழையாத மனமும் இல்லை ...சிலறது காதல் பேசும் காதல் ,, சிலறது காதல் மௌன காதல் ,, சிலறது காதல் சேர்த்திடும் காதல் ,, சிலறது காதல் பிரிந்திடும் காதல் ,,,சூழ்நிலை தடுத்தால் ஒரு தலை காதல் ,,,யோகம் இருந்தால் சிலறது காதல் இருதலை காதல் ஆகிவிடும்...,சொல்லாத காதல் செல்லாத காசாய் ஆக முன்பே உன் காதலை சொல்லிவிடு

கருத்துகள் இல்லை: