என் தேவதையே நீ இன்றி என் இதயம் இறந்து கொண்டிருக்கின்றது நீ வந்து உயிர் கொடுப்பாயா அல்லது தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பாயா...? உன் வருகையை மட்டுமே எதிர் பார்த்து கொண்டு என் இதயம் அனாதையாக அழைத்து கொண்டிருக்கிறது

கருத்துகள் இல்லை: