கடவுளைத் தேடித் தேடி தேய்ந்து போனது கால்கள்!
காண முடியாமல் காய்ந்து போயின கண்கள்!
இறுதியில் இமைகளை மூடிக் கொண்டு தேடினேன்!
ஞானம் பிறந்தது... பத்து மாதங்களாய் கருவறையில் காத்து பெற்று வளர்த்த தாயே கடவுள்..!

கருத்துகள் இல்லை: