இறுதியாக ஒரு கவிதை எழுது என்றால் 

உயிர் மூச்செடுத்து ஒரு கவிதை எழுதுவேன் 

மகிழ்ச்சியாக மரணத்திலும், தமிழ் வாழ்கவென்று !

கருத்துகள் இல்லை: