என் இறுதி ஊர்வலத்தில் 
பூக்களை தூவாதிர்கள் முட்களை தூவுங்கள் 
அப்பொழுதாவது என்னை 
பின் தொடராமல் இருப்பாள்-அவள் 
என் நிம்மதியை கெடுக்க

கருத்துகள் இல்லை: