எங்கே என் தேவதை? உன்னை தேடி கலைத்து விட்டேன்
தண்ணிர் குடிக்க சென்றால் நீராக என்னுள் செல்கிறாய்
உறங்க நினைத்தாள் கனவாக என்னுடன் நிலைக்கிறாய்
உன்னை பற்றி கவி எழுத நினைத்தாள் வார்த்தையாக விழுகிறாய்
வெளிச்சம் தேடினால் ஒளியாக மிளிர்கிறாய்
நான் எங்கு சென்றாலும் என்னுடன் நி இருக்கும் போது உன்னை ஏன் தேட வேண்டும்
உன் நினைவோடு உன் வருகை வரை காத்திருப்பேன் என்றும் உன் நினைவாக நான்!!!
1 கருத்து:
super!!!...but kalaththukku..ellaaththayum maatrakkoodiya sakthi irukku....ellaam maralaam..
கருத்துரையிடுக