உனக்காவே பிறந்த நான் இறைவனிடம் வரம் கேட்டால் உன்னோடு வாழ்ந்து உன்னில் இறந்துபோக வேண்டுமெனக் கேட்பேன்
காதல் நூலகத்தில் மௌனத்தின் அர்த்தத்தை அறிமுகப்படித்தியவள் நீ ! 
சிறகுகள் இல்லை என்றாலும் நீ என் தேவதை தான், 
செயற்க்கைகோளை போல உன்னை சுற்றியே என் கண்கள் படம் பிடிக்கின்றன, 
உன்மௌன மொழிக்கு ஒரு நிமிடம் விடுமுறை கொடுத்து சொல்லிவிடு, உன்காதலை!
என் இதயமே நீ தான் உன் மூச்சு காற்றில் தான் தான் என் இதயமே துடிக்கிறது பெண்ணே
உன் புன்னகையில் பூத்த காதல்-ஒரு
கண்ணீர் துளியில் கலந்து பிரிந்தாலும். காற்றிருக்கும் வரை-என் காதல் காத்திருக்கும்-என் இதயம்


நீ..!!! எனக்கு வேண்டும்.. நான் வேண்டும் வரம் இது ஒன்று தான்....
வானவில்லின் அழகு சிறிது நேரம் தான் 
ஆனால் உந்தன் நினைவுகள் என் காலம் முழுவதும்..!
உன்னுடன் வாழ்வதற்கும் , 
உன் நினைவுகளுடன் வாழ்வதற்கும், 
ஒரு-சிறு வித்தியாசம் தான்..., 

உன்னுடன் வாழ்வது --"வரம்" 
உன் நினைவுகளுடன் வாழ்வது--"தவம்
நீ பிறக்காமல் இருந்திருந்தால் 
நான் உன்னை நினைக்காமல் இருந்திருப்பேன் 
நீ பிறந்து விட்டதால் நான் இறந்து கொண்டிருக்கிறேன்
உன் சிரிப்பை பார்த்தேன், என் சிந்தனைகளில் கலந்தாய்.. 
உன் கண்ணை பார்த்தேன் என் கனவில் கலந்தாய். . எப்படி என்னுள் கலந்து இருக்க 
உன்னை பிரிந்த நாட்கள் மட்டும் எனை கலங்க செய்தாய்.

*உயிருள்ள ரோஜா பூவே உனக்காக வாழ்வேன் நானே என்னை விட்டு போகாதே எந்தன் நெஞ்கம் தாங்காதே கண்மணி என் கண்மணி பைங்கிளி என் பைங்கிளி ....... *நானும் ஓர் ஏழையம்மா ஏழையல்ல என் இதயம் ..ஆளை ஆனா நானும் கூட கோலை ஆனேனே .... *உருகுதம்மா

To My Friends...

ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து போவதெல்லாம் என்ன வாழ்கை? உன்னோடு ஒரு நொடி உன் காதலனாக வாழ்ந்து போவதே என் வாழ்கையின் பெரிய லச்சியம்...

பெண்ணே...!இதயத்தில் இரக்கமேஇல்லாதவர்களை நினைத்து அழுதுஉன் கண்ணீரை கல்மனம்படைத்தவர்களுக்குகாணிக்கை ஆக்காதே..... ...

என் இதயம் உன்னில் துடிக்க மறந்தால் என் துடிப்பை நானே தடுத்துவிடுவேன்...என் உயிர் உன்னை தேட மறந்தால் நான் சுவசிப்பதையே நிறுத்திவிடுவேன்

நான் மட்டுமே வந்து வந்து போன சில நினைவுகள்.....! 
மனம் விட்டு பேசிய சில வார்த்தைகள் வாய்விட்டு சிரித்த சில நேரங்கள் 
உதட்டளவு உறவினை உதறித் தள்ளிவிட்டு உள்ள்த்தளவில் உறவினை வளர்த்து உயிர் வாழ்வோமெனச் சொன்ன உன் நினைவுகளால்.....! 
மறக்க முடியாத உறவுகளைச் சுமந்து ஊனமாய் போன உடம்புடன் நான் மட்டும் நித்திரை இல்லாத நினைவுகளோடு..... இன்னும்
நிலா 
தேய்வதால் 
வானம் வருத்தப்படுவதில்லை... 

பூக்கள் 
உதிர்வதால் செடிகள் 
புலம்புவதுமில்லை... 

மழையில் நனைவதால் 
மரங்கள் குடை 
பிடிப்பதுவுமில்லை... 

மதங்கள் 
வேறுபடுவதால் மனிதம் 
மாறுவதுமில்லை... 

நம்பிக்கை தொடர்வதால் 
தோல்வி வெற்றியின் 
வேரறுப்பதுமில்லை.. 

உழைத்து வாழ்வதால் 
வாழ்வில் வறுமை 
வீசுவதுவுமில்லை..
இருண்டுபோன
என் இதயத்துக்குள்
நிலவாக விழித்திருக்குதடி
மலையை விட்டு பிரியும் அருவி! 
கடலை விட்டு பிரியும் கரை! 
வானத்தை விட்டு பிரியும் மழை! 
உடலை விட்டு பிரியும் உயிர்! 
உன்னை விட்டு பிரியும் நான்! 
என்னை விட்டு பிரியும் நீ! 
நம் இருவரையும் விட்டு பிரிகிறது நம் உண்மையான காதல்
எங்கே என் தேவதை? உன்னை தேடி கலைத்து விட்டேன் 
தண்ணிர் குடிக்க சென்றால் நீராக என்னுள் செல்கிறாய் 
உறங்க நினைத்தாள் கனவாக என்னுடன் நிலைக்கிறாய் 
உன்னை பற்றி கவி எழுத நினைத்தாள் வார்த்தையாக விழுகிறாய் 
வெளிச்சம் தேடினால் ஒளியாக மிளிர்கிறாய் 
நான் எங்கு சென்றாலும் என்னுடன் நி இருக்கும் போது உன்னை ஏன் தேட வேண்டும்
உன் நினைவோடு உன் வருகை வரை காத்திருப்பேன் என்றும் உன் நினைவாக நான்!!!
சூரியனை ஒப்பிட இவ்வுலகிள் வேரொன்று இல்லை
அதேபோல் அன்பேஉன்னை ஒப்பிட உன்னை வர்னிக்க உன்னவிட அழகா ஒன்றை இப்புவுலகில்நான் கானவில்லை..
சந்தோஷமாக இருக்கும்போது நீ நேசிப்பவளை நினைப்பாய்...சோகமாக இருக்கும்போது உன்னை நேசிப்பவளை நினைப்பாய் ...... ஆனால் எனக்கோ சந்தோசமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும் 
"என்றும் உன் நினைவு " மட்டும் தான் .... காரணம்....நான் நேசிப்பவளும் நீ தான்.....என்னை நேசிப்பவளும் நீ மட்டும் தான்..
உயிரான என் கண்மணியே உனக்காக பிறந்தவன் நானே நீ என்னைவிட்டு போனால் உனக்காக இறந்திடுவேன் தானே
 நட்பு கண்ட இடங்களில் மலரும் காட்டு மலரல்ல... 
பாசத்தைக் காட்டும் போது மலரும் தோட்டத்து மலர்...
ஒவ்வொரு நாளும் மலரும் பூ ... என்றென்றும் உதிராத பூ ... 
நம் நட்பு ... அது தான் நம் வாழ்வின் சிறப்பு ..


நட்புக்கு முடிவில்லை

மாதத்திற்கு இறுதி நாள் உண்டு ,, ஆண்டுக்கு இறுதி நாள் உண்டு ,, காதலுக்கும் திருமணம் இறுதி நாள் தான் ,,
முடிவே இல்லாத இறுதியே இல்லாத ஒரே ஒரு உறவு அதுதான் நம் அன்பான நற்புதான் ..

நட்பு



காதலி கொடுத்த பூ வாடிப்போனது நண்பி கொடுத்த பூ வாடவில்லை அதுதான் நட்பு * காயப்படுத்திய கரம் நட்பென்றாலும் அதே கரத்தையே தேடும் குணப்படுத்த நட்பு


நற்பு .......................

நீ உன்னை நேசிக்கும் அளவிற்கு உன் நண்பனையும் நேசி காரணம் உன் இதயத்துக்கும் உன் நண்பனுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு ,,, இரண்டுமே உனக்காக துடிக்கும் ...


வந்தேன் உன்னை பார்க்க ஆவலுடன் ,, கன்டென் உன்னை இன்னொருவனுடன் ,, வடியுதடி என் கண்களில் கண்ணீர் அல்ல இறத்தம்
நீ பார்க்கும் பொழுது புன்னகை செய்யும் உடதுகளை விட நீ பார்க்காமல் இருக்கும் பொழுது கண்ணீர் சிந்தும் கண்களை நீ நேசித்து பார் உண்மையான அன்பு கிடைக்கும்
மலர்கள் ஒரு நாளக்கி ஒரு முறைதான் பூக்கிறது ,, ஆனால் நீயோ என் இதயத்தில் நொடிக்கு நொடி பூக்கிராயே இந்த நிலை தொடர்ந்தாள் என் மனதெல்லாம் உன் வாசம் மட்டும் தான் வீசும்
பூமியை சுற்றி காற்றுமண்டலம் இருப்பதற்கு புவியின் ஈர்ப்பு தான் காரணம்.. என்னை சுற்றி காதல் இருப்பதற்கு நீயன்றி வேறு யார் காரணம்.... பூமிக்கு ஈர்ப்பு அது சுற்றுவதால்.... எனக்கு உயிர் உன் காதல் என்னை சுழற்றுவதால்

என் உயிரை தொலைத்து விட்டேன் தினமும் தேடிவிட்டேன் இன்னும் கிடைக்க வில்லை எங்கும் காணவில்லை எங்கு ஒளித்து வைத்தாய் தினமும் வலிக்குதடி

உனக்காவே பிறந்த நான் இறைவனிடம் வரம் கேட்டால் உன்னோடு வாழ்ந்து உன்னில் இறந்துபோக வேண்டுமெனக் கேட்பேன்

உனக்காவே பிறந்த நான் இறைவனிடம் வரம் கேட்டால் உன்னோடு வாழ்ந்து உன்னில் இறந்துபோக வேண்டுமெனக் கேட்பேன்