மனதிக்கு ஆறுதல் தரக்கூடிய காதல் கவிதைகளும் ,, நண்பர்கள் கவிதைகளும் ,, இங்கே
இங்கே பிரசுரிக்க பட்டுள்ளது
காதலாய் நீ பார்த்த போதெல்லாம் உன் விழியில் விழுந்து உயிரில் கலந்தேன் உணர்வில் மெல்ல வருடிய உன் இமைகளின் தாக்கம் மெல்லியதாய் கேட்டது என்னிடம் உன் இதயத்தை தருவாயா.....! என்று
இறுதியாக ஒரு கவிதை எழுது என்றால்
உயிர் மூச்செடுத்து ஒரு கவிதை எழுதுவேன்
மகிழ்ச்சியாக மரணத்திலும், தமிழ் வாழ்கவென்று !
என் இறுதி ஊர்வலத்தில்
பூக்களை தூவாதிர்கள் முட்களை தூவுங்கள்
அப்பொழுதாவது என்னை
பின் தொடராமல் இருப்பாள்-அவள்
என் நிம்மதியை கெடுக்க
சிரிதுகொண்டிருப்பது என் இதழ்கள் மட்டும் தானடி உன்னையே நினைத்து அழுதுகொண்டிருக்கும் என் இதயத்தின் வலி தெரியாமலே போகட்டும் உனக்கு
உன்னை பார்க்காதபோது என் சிந்தனைகள்
சிதைந்து போகின்றது ... இதை நீ அறிவாயா .
காதலை சொல்ல உதடுகள் வேண்டும்
என நினைத்திருந்தேன். கண்ணீர்த்துளிகளை
கண்டபிறகு தெரிந்துகொண்டேன்....
காதலை சொல்ல கண்ணில் ஈரமிருந்தால் போதுமென்று....
கனவுகள் எனக்கு பிடிக்கும் ...நீ வருவதால் ..கண்ணீர் எனக்கு பிடிக்கும் ..உனக்காக வருவதால்...தனிமை எனக்கு பிடிக்கும்..உன் நினைவுகள்என்னோடு இருப்பதால்...
ஒருவர் இதயத்தில் இன்னொருவர் வாழ்வது காதல்,ஆனால் ஒருவர் இன்னொருவரின் இதயமாக வாழ்வது நட்பு
பிரிந்துவிட்டால் இறந்து விடுவோம் இது love " "இறந்து விட்டால் மட்டுமே பிரிந்துவிடுவோம் இதுதான் friendship.....
நண்பர்கள் யாரும் மீண்டும் பிரபதில்லை , நட்புகள் என்றும் இரபதில்லை , உன் நட்பை நான் ஒருபோதும் மறப்பதில்லை , என்றும் நட்புடன் உன் .........
காதலைவிட நட்பு சிறந்தது காதல் சில காலம் தான் இனிக்கும் ஆனால் நட்பு உயிர் உள்ள வரை இனிக்கும்
காதல் என்பது காற்றாடி போல பறந்து விடும் ஆனால் நட்பு என்பது நடைபாதை போல தொடர்ந்து வரும்
உன் நினைவால் உன்னை பார்க்க வந்தேன் என்பதற்காக,
பாதையை மாற்றினாய்!
உன்னுடன் தான் நான் இருக்கின்றேன், என்பதை மறந்து.
உன்னிடம் பேச வந்தேன் மறுத்துவிட்டாய்,
உன் நினைவுதான் என்னை பேச வைக்கிறது, என்பதை மறந்து.
தூண்டிலில் சிக்கிய மீனாய் சிக்கி தவிக்கிறேன்....
என் இதயத்தில் உன் பார்வை பட்ட நாள்முதல்.
மாயம் செய்யவில்லை... மயங்கிவிட்டேன்.... நீ பார்த்த ஒரேஒரு பார்வையில்.
கண்கள் உன்னை கண்டதும் கவலைகள் பறந்தன
கண்ணீர் மறைந்தன புன்னகை பூத்தது முழு நிலவுடன்-என்
வாழ்க்கை பயணம் தொடந்தது- ஒரு தலை காதலுடன்
தென்றலை நேசித்தேன் புயல் வரும் வரை...!பூக்களை நேசித்தேன் வாடும் வரை...!நிலவை நேசித்தேன் விடியும் வரை...!உன்னை நேசித்தேன் என் உயிர் போகும் வரை...!
இறக்கப் பிறந்த இதயம் ஏனோ துடிக்கத் துடிக்கின்றது
உன்னைக் காணும் பொழுதுகளில்
உயிர்க்கத் துடிக்கும் இதயம் ஏனோ துடிக்க மறுக்கின்றது உன்னைக் காணாத பொழுதுகளில்
காதல் என்பதுமனிதர்களுக்கிடையே ஏற்படும்
பாலியல் ஈர்ப்பு, அன்பு, அக்கறை கலந்து ஒர் உணர்வு, சேர்ந்து வாழவேண்டும் என்றஆசை