மனதிக்கு ஆறுதல் தரக்கூடிய காதல் கவிதைகளும் ,, நண்பர்கள் கவிதைகளும் ,, இங்கே
இங்கே பிரசுரிக்க பட்டுள்ளது
உன் சிரிப்பை பார்த்தேன், என் சிந்தனைகளில் கலந்தாய்.. உன் கண்ணை பார்த்தேன் என் கனவில் கலந்தாய். . எப்படி என்னுள் கலந்து இருக்க உன்னை பிரிந்த நாட்கள் மட்டும் எனை கலங்க செய்தாய்.
1 கருத்து:
so nice!!!
கருத்துரையிடுக